வயல்வெளிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு

வயல்வெளியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வயல்வெளிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு
x
வயல்வெளியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் செயல் மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களை கவரும் என்றும் கூறியுள்ள வெங்கய்யா நாயுடு, தான் கடந்து வந்தபாதையை அவர் ஒருபோதும் மறக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். பொங்கலையொட்டி,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பு நேர்காணல் தந்தி டிவியில் ஒளிபரப்பானது. விவசாய பணிகளை மேற்கொண்ட படி அவர் அளித்திருந்த பேட்டி அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்