தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக  வெளியிட்டுள்ள அறிக்கையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதாகவும், இதனை தமிழில் நடத்த வேண்டும் என தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு கோரிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ள தஞ்சைப் பெரிய  கோவில் குடமுழுக்கு விழாவைத் தமிழ் முறைப்படி நடத்துவதுதான் சாலப் பொருத்தம் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை அரசு முன்வந்து செய்ய வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்