திண்டுக்கல்: கந்தூரி விழா - 15 ஆயிரம் பேருக்கு பிரியாணி விநியோகம்

திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது.
திண்டுக்கல்: கந்தூரி விழா - 15 ஆயிரம் பேருக்கு பிரியாணி விநியோகம்
x
திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது. இதனையொட்டி பள்ளிவாசல் வளாகத்தில் அதிகாலை முதல் அனைத்து சமுதாய மக்களுக்கும் அசைவ பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இதில், நாகல்நக,ர் பாரதிபுரம், ரவுண்ட் ரோடு புதூர், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிரியாணியை பெற்று சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்