ஓமலூர்: சாந்தினி பூக்கள் விலை சரிவு-விவசாயிகள் கவலை
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சாந்தினி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சாந்தினி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிவடைந்துள்ள நிலையில், தேவை குறைந்துள்ளதால் சாந்தினி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 1 கிலோ சந்தினி பூ 3 ரூபாய்க்கே விலை போவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Next Story