குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு - 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தி.மு.க. எம்.பி திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் பீட்டர்அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுத்து நடத்த வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலினை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story