"திமுக காலத்தில் கடனில் மூழ்கியது கூட்டுறவுத்துறை" -அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக காலத்தில் கூட்டுறவுத் துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்ததாக குற்றம்சாட்டினார்.
மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக காலத்தில் கூட்டுறவுத் துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்ததாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்த பின், தற்போது, சரியான அதிகாரிகளை கொண்டு சிறப்பாக செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
Next Story