உற்சாகமாக நடந்த பலூன் திருவிழா - சிறுவர்கள் பலூனில் வானில் பறந்து குதூகலம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மைலோடு பகுதியில் பலூன் திருவிழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மைலோடு பகுதியில் பலூன் திருவிழா நடைபெற்றது. பயிற்சி பெற்ற ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட பலூனில் ஏராளமானோர் குடும்பத்துடன் வானில் பறந்தனர்.
Next Story