சென்னை பூந்தமல்லி காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தோல்வி எதிரொலியால் யாரேனும் குளத்தில் விசம் கலந்தார்களா எனவும் பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story