ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - ரூ. 10 லட்சம் மதிப்பிலான கரன்சி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - ரூ. 10 லட்சம் மதிப்பிலான கரன்சி பறிமுதல்
x
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பில் இருந்து  சென்னை வந்த விமான பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 8 பேரிடம் இருந்து சுமார் இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் தாய்லாந்து செல்ல வந்த பயணியிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்