குடியுரிமை சட்டம் - இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவை செல்வபுரம் பகுதியில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவை செல்வபுரம் பகுதியில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய கொடியுடன் பங்கேற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story