சிவகாசி: உழவர் தின கொண்டாட்டம்- மூத்த விவசாயிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உழவர் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
சிவகாசி: உழவர் தின கொண்டாட்டம்- மூத்த விவசாயிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
x
 விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உழவர் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.  விழாவின் தொடக்கமாக, உழவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாட்டுப்புறப் பாடல்கள்,  கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மூத்த விவசாயிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த இளைஞர்கள், பாத பூஜை நடத்தியும் காலில் விழுந்து வணங்கியும் ஆசிர்வாதம் பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்