வெள்ளக்குட்டை குறும்பதெருவில் எருதுவிடும் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடு - சார் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை மற்றும் குறும்பதெரு ஆகிய இரண்டு ஊர்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எருது விடும் திருவிழா இன்று நடைபெறுகிறது.
வெள்ளக்குட்டை குறும்பதெருவில் எருதுவிடும் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடு - சார் ஆட்சியர் நேரில் ஆய்வு
x
திருப்பத்தூர்  மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை மற்றும் குறும்பதெரு ஆகிய இரண்டு ஊர்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எருது விடும் திருவிழா இன்று  நடைபெறுகிறது. இந்த நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சார் ஆட்சியர் வந்தனா கார்க், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும்  அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே எருது விடும் திருவிழாவில், திருப்பத்தூர், வேலூர் உட்பட  பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்