பொங்கல் விழா: இளவட்டகல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு

சென்னை தாம்பரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இளவட்டகல் தூக்கும் போட்டி நடைபெற்றது.
பொங்கல் விழா: இளவட்டகல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு
x
சென்னை தாம்பரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இளவட்டகல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 75 கிலோ எடையுள்ள இளவட்டகல்லை சிலர் தூக்க முடியாமல் கீழே போட்டு விட்டனர். இருப்பினும் வீர மிக்க சிலர் இளவட்ட கல்லை தூக்கி போட்டியில் வெற்றி பெற்றனர். அதே போல் பெண்கள் 50 கிலோ இளவட்டகல்லை தூக்கி தமிழக வீரத்தை பறைசாற்றினர். அதே போல் சிறுவர்கள் 20 கிலோ இளவட்டகல்லை தூக்கி மகிழ்ந்தனர். வெற்றி பெற்ற இளைஞர்கள், பெண்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.


Next Story

மேலும் செய்திகள்