வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு விருது
பிரபல வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண் துறைக்கு ஆற்றிய சிறப்பு மிக்க பங்களிப்புக்காக அவருக்கு 'மூப்பவரப்பு வெங்கைய நாயுடு தேசிய விருது' வழங்கப்பட்டது.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
Next Story