பழனியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளில், குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளில், குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தினர். அப்போது சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து, 25 கிலோ குட்கா மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
Next Story