5 மணி நேரத்தில் உதவி - ஆட்சியருக்கு பாராட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தும்பேரியில் கண் பார்வையிழந்த ராஜாமணியும், இடுப்பு உடைந்து நடமாட முடியாமல் அவரது மனைவி வள்ளியம்மாளும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.
5 மணி நேரத்தில் உதவி - ஆட்சியருக்கு பாராட்டு
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தும்பேரியில்  கண் பார்வையிழந்த  ராஜாமணியும், இடுப்பு உடைந்து நடமாட முடியாமல் அவரது மனைவி வள்ளியம்மாளும்  நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.  அவர்களைப் பற்றிய வீடியோ  சமூக வலைத்தளங்களில் பரவியது.  அதனைப் பார்த்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள்,  5 மணி நேரத்தில் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்தார்

Next Story

மேலும் செய்திகள்