சேலம் : "கோயில் சீரமைப்பு பணிகளில் முறைகேடு" - குழு அமைத்து ஆய்வு செய்ய அரசுக்கு கோரிக்கை
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசு வல்லுநர்கள் குழு அமைத்து, கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story