பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் சேவல்களுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில், சேவல்கட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் சேவல்களுக்கு தீவிர பயிற்சி
x
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில், சேவல்கட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள பூலாம்வலசு பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சேவல்கட்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டும் வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சேவல்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேவல்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்