நவநீதகிருஷ்ணன் கோயிலில் கூடாரவள்ளி திருவிழா - கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்த பக்தர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் கூடாரவள்ளி திருவிழா நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் கூடாரவள்ளி திருவிழா நடந்தது. அப்போது அலங்கார கோலத்தில் அருள்பாலித்த நவநீத கிருஷ்ணரை பக்தர்கள் திருப்பாவை பாடலுக்கு ஏற்ப கும்மியடித்து சுற்றிவந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
Next Story