"அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி இயங்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி இயங்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட பொதுப்பணித்துறைக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை, விசாரித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் எத்தனை குடிநீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன, எத்தனை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களுடன், பிப்ரவரி 6-ம் தேதி நேரில் ஆஜராக  உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்