உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகள் சென்னையில் பதுங்கலா?

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் சென்னையில் பதுங்கி உள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்
உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகள் சென்னையில் பதுங்கலா?
x
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் பற்றிய தகவல் அளிப்போருக்கு 7 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒருபுறம் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மறுபுறம் சென்னையில் பதுங்கி உள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்