காவடியாட்டத்தை ரசித்த வெளிநாட்டவர்: கிராமிய கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கவுரவம்

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடைபெற்று வருகிறது.
காவடியாட்டத்தை ரசித்த வெளிநாட்டவர்: கிராமிய கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கவுரவம்
x
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. இதில் , சென்னை  கிராமிய கலைக்குழுவினர் நடத்திய பொய்க்கால் குதிரை , காவடியாட்டத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். அப்போது கனடா நாட்டை சேர்ந்த ஆன்ட்ரூ , கிராமிய கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்