"படிக்கும் பள்ளியை மேம்படுத்த வேண்டும்": வழக்கு தொடுத்த 2 ஆம் வகுப்பு சிறுமி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கல்வி கற்க உகன்றதாக மாற்றக் கோரி , 2 ஆம் வகுப்பு மாணவி அதிகை முத்தரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
படிக்கும் பள்ளியை மேம்படுத்த வேண்டும்: வழக்கு தொடுத்த 2 ஆம் வகுப்பு சிறுமி
x
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை  கல்வி கற்க உகன்றதாக மாற்றக் கோரி ,  2 ஆம் வகுப்பு மாணவி அதிகை  முத்தரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் வந்திருந்த அவருக்கு  நீதிபதிகள்  எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா  ஆகியோர் , பள்ளிக்கு  செல்வதை தவிர்க்க கூடாது என அறிவுரை வழங்கினார்கள் ..  குழந்தை தொடர்ந்துள்ள வழக்கில்,  குறைகளை நிவர்த்தி செய்ய கல்வித்துறைஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்