"படிக்கும் பள்ளியை மேம்படுத்த வேண்டும்": வழக்கு தொடுத்த 2 ஆம் வகுப்பு சிறுமி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கல்வி கற்க உகன்றதாக மாற்றக் கோரி , 2 ஆம் வகுப்பு மாணவி அதிகை முத்தரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கல்வி கற்க உகன்றதாக மாற்றக் கோரி , 2 ஆம் வகுப்பு மாணவி அதிகை முத்தரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் வந்திருந்த அவருக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் , பள்ளிக்கு செல்வதை தவிர்க்க கூடாது என அறிவுரை வழங்கினார்கள் .. குழந்தை தொடர்ந்துள்ள வழக்கில், குறைகளை நிவர்த்தி செய்ய கல்வித்துறைஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Next Story