புதிய நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை : சிறந்த முறையில் செயல்பட அறிவுறுத்தல்

திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
புதிய நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை : சிறந்த முறையில் செயல்பட அறிவுறுத்தல்
x
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் பொறுப்பாளர்கள் மாநில அளவிலான அனைத்து பொறுப்பாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அவர்களிடம் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.அவர்களுக்கு சிறந்த முறையில் செயல்படுவது குறித்தும் கமல்ஹாசன் ஆலோசனைகளை வழங்கினார்.தொடர்ந்து பொறுப்பாளர்களுக்கு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைப்பெற்றது. இதன் பிறகு திருச்சி திருவெறும்பூர் அருகே மாநில தலைமை அலுவலகத்தை கமல் திறந்து வைக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்