ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
மதுரை செக்காணூரணி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசை அமைச்சர் ஆர். பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை செக்காணூரணி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசை அமைச்சர் ஆர். பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முறையும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதலமைச்சர் பெயரிலும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு துணை முதலமைச்சர் பெயரிலும், வாகனங்கள் பரிசாக வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
Next Story