கன்னியாகுமரி : ஜோய் ஆலுக்காஸ் - விரிவாக்கப்பட்ட நகைக்கடை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஜோய் ஆலுக்காஸின் விரிவாக்கப்பட்ட நகைக்கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கன்னியாகுமரி : ஜோய் ஆலுக்காஸ் - விரிவாக்கப்பட்ட நகைக்கடை திறப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஜோய் ஆலுக்காஸின் விரிவாக்கப்பட்ட நகைக்கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி புதிய டிசைன்கள், புதிய ரகங்கள் மற்றும் சலுகைகள் அறிவிப்புடன் இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட கடையில் விற்பனை துவங்கப்பட்டது. இந்நிலையில் ஜோய் ஆலுக்காஸ் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், வட இந்திய மாநிலங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் புதிய கிளைகளை துவங்க உள்ளதாக, அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்