திருப்பூர் : குடிபோதையில் டாஸ்மாக் கடையை சூறையாடிய கும்பல்

திருப்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு வந்த ஒரு கும்பல் மதுபோதையில் பார் ஊழியரிடம் வாக்குவாதம் நடத்தியுள்ளது.
திருப்பூர் : குடிபோதையில் டாஸ்மாக் கடையை சூறையாடிய கும்பல்
x
திருப்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு வந்த ஒரு கும்பல் மதுபோதையில் பார் ஊழியரிடம் வாக்குவாதம் நடத்தியுள்ளது. இதில் போதை அதிகமாகவே அந்த கும்பல் டாஸ்மாக் கடை மற்றும் அதனுடன் இணைந்து செயல்பட்டு வந்த உணவகத்தையும் அடித்து நொறுக்கியது... 

Next Story

மேலும் செய்திகள்