செய்யார் அருகே வேன் - பேருந்து நேருக்கு நேர் மோதல் - படுகாயமடைந்த 12 பேர் சிகிச்சைக்கு அனுமதி

நாகை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த 20 பேர் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு வந்தவாசி வழியாக வேலூருக்கு சென்றுள்ளனர்.
செய்யார் அருகே வேன் - பேருந்து நேருக்கு நேர் மோதல் - படுகாயமடைந்த 12 பேர் சிகிச்சைக்கு அனுமதி
x
நாகை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த 20 பேர் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு வந்தவாசி வழியாக வேலூருக்கு சென்றுள்ளனர். அதிகாலை வேலூரில் இருந்து,  மேல்மருவத்தூர் நோக்கி வந்த பேருந்து  எச்சூர்  அருகே வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.   இதில் அந்த வேனில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர்.  தகவலறிந்த அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 12 பேர்களை  மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்