வடாரண்யேஸ்வரசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நடராஜ பெருமானுக்கு 34 வகையான பழங்களால் விடிய, விடிய அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கருப்புலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தன.ர் பின்னர் சாமி உற்சவம் வீதிகள் வழியாக உலா வந்தது.
Next Story