பாம்பன் பாலத்தில் எரியாமல் உள்ள மின்விளக்குகள் - நடவடிக்கை எடுக்க நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரியாத நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பாம்பன் பாலத்தில் எரியாமல் உள்ள மின்விளக்குகள் - நடவடிக்கை எடுக்க நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
x
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரியாத நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்