துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது - துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது - துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
x
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து,  துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மதுரை தல்லாகுளத்தை சேர்ர்ந்த சஞ்சீவ், சிவகிரியை சார்ந்த லிங்கம் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்