"மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி" - பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தி.மு.க உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கேள்விக்கு பதிலளித்த அவர், உடல் ஆரோக்கியம், முகப்பொழிவு பெற மற்றும் கோபத்தை குறைக்க யோகா மிகவும் அவசியம் என்றார். இது குறித்து உள்துறை அமைச்சர் வேலுமணியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Next Story