"இடம் கொடுத்தால் துணை மின் நிலையம்" - பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்து கொடுத்தால், துணை மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.
இடம் கொடுத்தால் துணை மின் நிலையம் - பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி
x
திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்து கொடுத்தால், துணை மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார். மின்தட்டுப்பாடு தொடர்பாக திருத்தணி, சோளிங்கநல்லூர் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், குறைந்த மின் அழுத்தத்தை போக்க மின் மாற்றி அமைக்கப்படும் என்றார். கோடைகாலத்தில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை போக்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்