கேரளா பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம் - வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள்

பொது வேலை நிறுத்தத்தால் கேரள மாநில பேருந்துகள் தமிழக எல்லையான களியக்கா விளையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளா பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம் - வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள்
x
பொது வேலை நிறுத்தத்தால் கேரள மாநில பேருந்துகள் தமிழக எல்லையான களியக்கா விளையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால், வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டம் காரணமாக முக்கிய சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்