திருப்பூரில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் - பீகாரை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் - பீகாரை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது
x
திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பீகாரை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கொண்டு வந்து திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்