கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு
x
திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக எத்தனை கொடிக்கம்பங்கள் உள்ளன? எத்தனை கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறித்த முழு விவர அறிக்கையுடன் பிப்ரவரி 10 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது 



Next Story

மேலும் செய்திகள்