தேயிலை தொழிற்சாலைகளின் தரமற்ற உற்பத்தி : 2 தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து, 26-க்கு கடிதம்
நீலகிரி மாவட்டத்தில் தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 8 தொழிற்சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் அதிரடியாக நோட்டீஸ் வழங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 8 தொழிற்சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் அதிரடியாக நோட்டீஸ் வழங்கியது. தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலர்கள் நடத்திய ஆய்வில், கலப்படம் செய்த இரு தொழிற்சாலைகளின் உரிமம் நிரந்தர ரத்தும், மற்றொன்றுக்கு தற்காலிகமாக ரத்தும் செய்யப்பட்டுள்ளது.
Next Story

