4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் : அஜித் ரசிகர்கள் போஸ்டர்

தெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் : அஜித் ரசிகர்கள் போஸ்டர்
x
தெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் மதுரையில் அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். முனிச்சாலை பகுதியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்