தேசிய கேரம் போட்டி - சென்னை சிறுவன் முதலிடம்
மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சிறுவனுக்கு வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கேரம்போர்டை பரிசாக வழங்கினார்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சிறுவனுக்கு வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கேரம்போர்டை பரிசாக வழங்கினார். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஹேமந்த் குமார், பெற்றோரை இழந்துவிட்ட நிலையில் தனது விடாமுயற்சியால் தேசிய அளவில் அசத்தியுள்ளார். பாராட்டு நிகழ்ச்சியில் பேசிய காவல் துறை ஆணையர் சுப்புலட்சுமி, சிறுவன் ஹேமந்த் மற்ற மாணவர்களுக்கு
முன்னுதாரணமாக திகழ்வதாக தெரிவித்தார்.
Next Story