மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது. இதில் 32 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் தூத்துக்குடி அணியை வீழ்த்தி நெல்லை அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களையும், பயிற்சியாளரையும் வள்ளியூர் துணை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் நேரில் அழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
Next Story