வெல்ல மண்டியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு : 2900 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள வெல்ல மண்டியில் உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வெல்ல மண்டியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு : 2900 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்
x
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள வெல்ல மண்டியில் உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வெல்லத்தை வெள்ளை நிறமாக மாற்ற ரசாயனபொருள் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 2 ஆயிரத்து 900  டன் கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்