அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா - பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் பவனி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கிய நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா - பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் பவனி
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கிய நடைபெற்று வருகிறது. 6 ஆம் நாளான நேற்றிரவு  அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட பஞ்ச மூர்த்திகள், வெள்ளி ரதத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்​சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்