8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்கத்தின் தென் மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இதனிடையே, சென்னையில் இன்னும் சில நாட்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்