சென்னை கே.எஃப்.ஜே நகைக்கடை மீது பண மோசடி புகார்

சென்னை கே.எஃப்.ஜே நகைக்கடையில் சீட்டு பணம் கட்டியவர்கள், தங்கள் பணத்தை திரும்ப தரக்கோரி கடையை முற்றுகையிட்டனர்.
x
சென்னை கே.எஃப்.ஜே நகைக்கடையில் சீட்டு பணம் கட்டியவர்கள், தங்கள் பணத்தை திரும்ப தரக்கோரி கடையை முற்றுகையிட்டனர். கே.எஃப்.ஜே நகைக்கடை, நகை சீட்டுப்பண விவகாரத்தில் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பல்வேறு கிளைகளிலும், பணத்தை தராமல் ஏமாற்றியதாக புகார் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை கிளையில் இன்று பாதிக்கப்பட்டவர்கள், தங்களது பணத்தை திரும்ப கோரி கடையை முற்றுகையிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்