வெங்காயம் குறித்து, நிர்மலா சீதாராமன் பேச்சு: "பொறுப்புணர்ச்சி தேவை" - திருநாவுக்கரசர் யோசனை
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொறுப்புணர்ச்சியுடன் பேச வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார் .
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொறுப்புணர்ச்சியுடன் பேச வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார் . சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிர்மலா சீத்தாராமன் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டதாக கூறினார். பொறுப்பில் இருந்தால் பொறுப்புணர்வு கட்டாயம் இருப்பது நல்லது என கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது திருநாவுக்கரசர்
தெரிவித்தார்.
Next Story