ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் : இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் : இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்
x
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 13 ம் தேதி கடைசி நாள் ஆகும்.இதனிடையே, மறு உத்தரவு வரும் வரை வேட்பு மனுவை பெற வேண்டாம் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்