திருவண்ணாமலையில் "மகா தீப திருவிழா : பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார் - எஸ்பி தகவல்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் பத்தாம் தேதி பரணி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் மகா தீப திருவிழா : பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார் - எஸ்பி தகவல்
x
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் பத்தாம் தேதி பரணி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  மகா தீப திருவிழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்ரவர்த்தியும் செய்தியாளர்களிடம் விளக்கினர்.  


  


Next Story

மேலும் செய்திகள்