உடல்நலம் சரியில்லாத பேரறிவாளனின் தந்தை : உடனிருந்து தந்தையை கவனித்து வரும் பேரறிவாளன்
ஒரு மாதம் பரோலில் வந்துள்ள ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன், நாட்ராம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை குயில்தாசனை உடன் இருந்து கவனித்து வருகிறார்.
ஒரு மாதம் பரோலில் வந்துள்ள ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன், நாட்ராம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை குயில்தாசனை உடன் இருந்து கவனித்து வருகிறார். பேரறிவாளனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Next Story