கிரிக்கெட்டை போல் செஸ்க்கும் ஐ.பி.எல். போட்டி

கிரிக்கெட்டை போல் சதுரங்க விளையாட்டுக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும் என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டை போல் செஸ்க்கும் ஐ.பி.எல். போட்டி
x
கிரிக்கெட்டை போல்  சதுரங்க விளையாட்டுக்கும்  ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும்  என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார். சென்னையில் சதுரங்க விளையாட்டு தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள உலக சதுரங்க விளையாட்டு கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
சென்னையில் சதுரங்கம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் கிரிக்கெட்டை போல் சதுரங்க போட்டிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்