"தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை" - அமைச்சர் செல்லூர் ராஜூ
உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள தயாராக இல்லாததால் திமுக வாதங்களை முன் வைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள தயாராக இல்லாததால் திமுக வாதங்களை முன் வைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலினை நம்பி திமுக தொண்டர்களால் வாக்கு கேட்க முடியாது என்றும் கூறினார்.
Next Story